'வாவ்...' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் - தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!

குப்பைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமும் ஈட்டி, குப்பைகளை பேருந்துகளின் எரிபொருளாகவும் மாற்றும் இந்தூர் நகரம் தொடர்ந்து, ஆறாவது முறையாக நாட்டின் மிக சுத்தமான நகரம் என்ற விருதை பெற்றுள்ளது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக