LPG Gas Cylinder: கேஸ் சிலிண்டர்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அக்டோபர் முதல் பாதியில் பண்டிகைக் காலத்தின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது
from India News
தொங்கு பாலங்கள் ஆபத்தானதா... குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன!
குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலரைக் காணவில்லை.
from India News
from India News
Indira Gandhi Death Anniversary : 'இந்தியாவை சிதைக்க விட மாட்டேன்' - ராகுல் காந்தி ட்வீட்
Indira Gandhi Death Anniversary : முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது.
from India News
from India News
Wacth Video : கோலி, ரோஹித் செய்த தவறுகள் - அடுத்தடுத்த ஓவரில் வெற்றியை கோட்டை விட்ட இந்தியா!
தென்னாப்பிரிக்காவுடனான போட்டியின் முக்கிய கட்டத்தில், இந்திய அணியின் மோசமான பீல்டிங்தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
from India News
from India News
NRI: உகாண்டாவில் பயங்கரம்: இந்திய இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்
உகாண்டாவில் கொடூரம்: களப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இளம் இந்திய தொழிலதிபர் (என்ஆர்ஐ தொழிலதிபர்) மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
from India News
from India News
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி கோலாகலம்..திருத்தணியில் புஷ்பாஞ்சலி
சென்னை: முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். முருகப்பெருமானின் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில் அறுபடை வீடுகளில் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறும். பழனியில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. முன்னதாக சஷ்டி விரதம் மேற்கொண்ட
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
துள்ளி வந்த வேல்..கையில் வாங்கிய சிக்கல் சிங்கார வேலர்..ஆறாக பெருகிய வியர்வை..விண்ணை எட்டிய அரோகரா
நாகப்பட்டினம்: சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. நாகை அருகே சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவில். சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முருகப்பெருமான் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிர்த்ததைப் பார்த்து பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டனர். ஒரு காலத்தில்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
பில்லி,சூனியம், பெரும்பகை அகல..பொல்லா நோய்களும் பொடி பொடியாக.. கந்த சஷ்டி கவசம் இப்படி படிங்க!
மதுரை: கந்த சஷ்டி திருவிழா முருகன் ஆலயங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. எங்கும் கந்த சஷ்டி கவசம் பாடல்கள் ஒலிக்கின்றன. காக்க காக்க கனகவேல் காக்க.. என்று பலரும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..மாமரமே முளைக்காத காரணம் இதுதான்!
திருச்செந்தூர்: முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும். பல சிறப்புகளை கொண்ட திருச்செந்தூரில் இன்றைக்கும் மாமரங்கள் வளர்வதில்லை. அதற்கான காரணமே சூரசம்ஹாரம்தான் என்று சொல்லப்படுகிறது. மாமரத்தின் வடிவில் நின்ற சூரனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். ஐப்பசி மாதம்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கந்த சஷ்டி 2022: கந்தன் அருளால் இனி இந்த ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும்..எதிரிகள் தொல்லை ஒழியும்
சென்னை: கந்தன் மனக்கவலைகளை தீர்க்கச் செய்பவன்.. கந்தனை வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.. எதிரிகள் தொல்லை ஒழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்றைக்கு எத்தனையோ பேர் கடனில் சிக்கி கவலைக்கு ஆளாகியுள்ளனர். நேரடி, மறைமுக எதிரிகளால் பிரச்சினையில் சிக்குகின்றனர். முருகா என்று கையெடுத்து கும்பிட்டால் கூப்பிட்டவர்களின் குரலுக்கு ஓடி வந்து அவர்களின் சிக்கல்களை தீர்ப்பவர் சிங்கார வேலர்.
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
மாப்பிள்ளை சாமி..மச்சான் சாமி..அழகன் முருகனை அன்போடு அழைப்பது யார் தெரியுமா?
தூத்துக்குடி: கந்தா.. கதிர்வேலா..கார்த்திக்கேயா என்றெல்லாம் பக்தர்கள் முருகனை அன்போடு அழைக்க.. மாப்பிள்ளை சாமி.. மச்சான் சாமி என்று உரிமையோடும் பாசத்தோடும் சில சமூகத்தினர் தமிழ் கடவுள் முருகனை அழைத்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம். குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டாம்..தேவஸ்தானம் சொன்ன குட்நியூஸ்
திருப்பதி: திருப்பதியில் நவம்பர் 1ம் தேதி முதல் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மீண்டும் ‘டைம் ஸ்லாட்' டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் விஐபி பிரேக் தரிசன நேரத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
சூரசம்ஹாரத்திற்கு சிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் முருகன்..முகத்தில் பெருகிய வியர்வை
மயிலாடுதுறை: சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது பழமொழி. கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இன்று நடைபெறுகிறது. அப்போது முருகனுக்கு முகமெங்கும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தோன்றும் அதிசயத்தை காணலாம். அழகன் முருகனுக்கு வியர்வை வருமா? அதுவும் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் போது
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கந்த சஷ்டி 2022: சூரசம்ஹாரம் காண திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்..என்னென்ன ஏற்பாடுகள்
தூத்துக்குடி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளைய தினம் நிகழ உள்ள சூரசம்ஹாரத்தைக் காண இன்று முதலே அலைகடலென பக்தர்கள் திரண்டுள்ளனர். திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும் புராண கதைப்படி திருச்செந்தூர் யுத்தம் நிகழ்ந்த தலம். இதனால் ஜெயந்திபுரம் என்றும்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
உலகில் உயரமான சிவன் சிலை... இன்று திறப்பு
உலகத்திலேயே உயரமான சிவன் சிலை இன்று ராஜஸ்தானில் திறக்கப்படுகிறது.
from India News
from India News
கேரளாவில் பறவைக் காய்ச்சல்: நிலைமையை கண்காணிக்க விரைந்தது மத்திய குழு
Avian Influenza in Kerala:கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுப்பி வைத்தது.
from India News
from India News
இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் ஆன்லைன் கேமிங் செயலிகள் - எப்படி?
வெளிநாட்டில் இருந்து செயல்படும் சட்டவிரோத ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் செயலிகள், இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதால் அவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
from India News
from India News
ஜெய் ஆஞ்சநேயா...! மண்டியிட்டு வேண்டி கோயில் உண்டியலை தூக்கிச்சென்ற திருடன் - வைரலாகும் வீடியோ
மத்தியப் பிரதேசத்தில் கோயில் உண்டியலை தூக்கிச்செல்லும் முன் திருடன் செய்த செயல் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
from India News
from India News
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி; வீடியோ எடுத்து பகிர்ந்த கணவன்!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியின் தற்கொலையை பதிவு செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from India News
from India News
குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்..சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்..காரணம் என்ன தெரியுமா?
சென்னை: முருகப்பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையானது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் கவலைகள் நீங்கும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறப்பு என்பது இன்றைக்கு வரமாகி விட்டது. திருமணமாகி பத்து மாதங்களில் குழந்தை பிறந்து விட்டால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆண்டுகள் தள்ளிச் சென்றாலோ சோதனைக்குழாய் கரு குழந்தை, வாடகைத்தாய் குழந்தை
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
'இப்போ தான் நிம்மதியா இருக்கு...' தலைவர் பொறுப்பை ஒப்படைத்த சோனியா காந்தி!
காங்கிரஸ் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
from India News
from India News
ஐஏஎஸ் முதலமைச்சர் கொடுத்த தரமான ஐடியா! ரூபாய் நோட்டில் லட்சுமி கணேஷ் படத்தை போடுங்க
Currency vs ARVIND KEJIRIWAL: இந்திய ரூபாய் நோட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்துள்ள ஐடியா வைரலாகிறது...
from India News
from India News
தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?
கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், ஏற்கனவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்தின் ZOE கூறியுள்ளது.
from India News
from India News
Corona 4th Wave: குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Fourth wave of Covid: விரைவில் கோவிட் நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB இந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
from India News
from India News
சூரிய கிரகணம்.. தோஷம் நீங்க கோவில்களில் பரிகார பூஜைகள்..திருவண்ணாமலை, நெல்லையில் தீர்த்தவாரி
சென்னை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை நெல்லையப்பர் கோயிலில் சூரிய கிரகண சாந்தி தீர்த்தவாரி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கோவில்களில் நடைபெற்ற பரிகார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நேற்று மாலை நிகழ்ந்தது. கிரகண காலம் தோஷ காலம்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
ராஜ ராஜ சோழனின் சதய விழா..தஞ்சை பெரியகோவிலில் பந்தகால் முகூர்த்தம்.. நவ.3ல் பேரபிஷேகம்
தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழனின் ஐப்பசி சதய விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது. நவம்பர் 2, 3ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு சார்பில் சதய விழா நடைபெறும் என்றும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
அநியாயம் பண்றிங்கடா... ராத்திரியில் ராக்கெட் விட்டவர் மீது வழக்குப்பதிவு - வைராலகும் வீடியோ!
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனிகள், ஜன்னல்கள் மீது ராக்கெட் வெடியை பறக்கவிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
from India News
from India News
சூரிய கிரகணம்..திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சிறப்பு பூஜை..தரிசித்தால் தோஷம் நீங்குமாம்!
திருநள்ளாறு: சூரிய கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை அடைக்கப்பட்டு பூஜைகள் நிறுத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜைகளுக்குப் பின்னரே சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதே நேரத்தில் சூரிய கிரகண நேரத்தில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இன்றைய தினம் சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன.
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கந்த சஷ்டி..திருச்செந்தூர் சுவாமி கோவிலில் யாகசாலையுடன் தொடக்கம்..30ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 30ஆம் தேதி கடற்கரையில் நடைபெறும். 31ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை..சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம் போன்ற விழாக்கள்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
Cyclone Alert: சிட்ராங் புயல் எச்சரிக்கை! எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்!
Cyclone Sitrang Alert: சிட்ராங் சூறாவளியின் தாக்கத்தால், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது... வங்கதேச தலைநகர் டாக்காவிலும் அடை மழை தொடர்கிறது...
from India News
from India News
கேரள சிபிஐஎம் அமைச்சர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் ஸ்வப்னா சுரேஷ்
'என்னை உடலுறவு கொள்ளச் சொன்னார்கள்...' என்று ஸ்வப்னா சுரேஷ் சிபிஐஎம் அமைச்சர்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
from India News
from India News
நல்வாழ்வை மேம்படுத்தட்டும் - பிரதமர் மோடியின் தீபாவளி வாழ்த்து
தீபாவளி பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
from India News
from India News
தீபாவளி.. ஐப்பசி அமாவாசை.. நீங்கள் செய்யும் இந்த பூஜை ஏழு தலைமுறைக்கும் கோடீஸ்வர யோகத்தை தரும்
சென்னை: தீபாவளி திருநாளில் நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும். நற்காரியங்கள் தடைகள் இன்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும். நமது ஏழு தலைமுறையும் செல்வ வளத்தோடு கோடீஸ்வர யோகத்தை பெறுவார்கள். தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
நலிந்தோருக்கு உதவும் உணர்வு வளரட்டும் - குடியரசுத் தலைவரின் தீபாவளி வாழ்த்து
நலிந்தோருக்கு உதவும் உணர்வு, மக்களின் மனதில் ஆழ்ந்து வளரட்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
from India News
from India News
அயோத்திக்கு திரும்பிய ராமர்..நரகாசுரனை வதம் செய்த சத்யபாமா..தீபாவளி கொண்டாட்டம் எந்த ஊரில் எப்படி?
சென்னை: தீபாவளிப் பண்டிகை நாடு முழுதுவம் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்தும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கார்த்திகை மாதம் தான் தீபத் திருநாளாக கொண்டாடப்பட்டாலும், மற்ற மாநிலங்களில் தீபாவளியை தான் தீபத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். வட இந்தியா, தென் இந்தியா,
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
தாலிபானுக்கு நிகராக தண்டனை - அப்பாவி சிறுவனை கட்டிவைத்து அடித்த கொடூரம்
10 வயது சிறுவனை தூணில் கட்டிவைத்து சுமார் 3 மணிநேரம் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from India News
from India News
அயோத்தி தீப உற்சவ விழாவில் பிரதமர் நரேந்திர மோடி; ராம ஜென்மபூமியில் பிரார்த்தனை!
பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உ.பி கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.
from India News
from India News
பெண்ணை பளார் என அறைந்த பாஜக அமைச்சர் - தீயாக பரவும் வீடியோ!
கர்நாடகாவில் அமைச்சர் ஒருவர், தன்னிடம் புகார் கொடுக்க வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
from India News
from India News
Jio True 5G-Powered WiFi சேவையைப் பெறும் நகரங்கள்! அறிவித்தார் அம்பானி
5G Wifi Service: இந்தியாவில் 5G சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்காக Jio True 5G-Powered WiFi சேவையை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது
from India News
from India News
இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு லாட்டரி; அசத்தல் தீபாவளி பரிசு
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் ரேஷன் கார்டு புதுப்பிப்பைப் பயன்படுத்தினால், PMGKAY இன் பயனாளிகள் இலவச ரேஷன் பெறத் தொடங்கியுள்ளனர்.
from India News
from India News
Covid 4th Wave: விரைவில் ரிலீஸாகிறதா கோவிட் புது அலை? எச்சரிக்கை விடும் WHO
One More Covid Wave: புதிய ஒமிக்ரான் பிறழ்வு ஏற்படுத்தும் அச்சம்! மற்றொரு கோவிட் அலை ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி எச்சரிக்கிறார்
from India News
from India News
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தேடுதல் பணிகள் மும்முரம்
Arunachal Pradesh helicopter Crash: அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. தேடுதல் பணி நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
from India News
from India News
'சிவபெருமானை மட்டுமே வழிபடுகிறேன்...' - கேதர்நாத்தில் பிரதமர் மோடி தரிசனம்
உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
from India News
from India News
பிட்டை லவ் லெட்டர் என நினைத்த மாணவி.... மாணவனை போட்டுத்தள்ளிய அண்ணன்!
12 வயதான பள்ளி மாணவனை, ஒரு மாணவியின் உறவினர்கள் தவறான புரிதலால் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from India News
from India News
பிரதமர் கையால் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது - முழு விவரம் இதோ...
வரும் அக். 22ஆம் தேதி அன்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளும் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
from India News
from India News
Video: பட்டுனு வெடித்த துப்பாக்கி... சட்டுனு சுருண்டு விழுந்த இளைஞர் - பதறிய போலீஸ்
காவலர் ஒருவர் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டதில், இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
from India News
from India News
சூரிய கிரகணம்..கர்ப்பிணிகள் ஏன் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது..காரணம் இதுதான்!
சென்னை: சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கிரகணத்தின்போது ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சு உடலில் படும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கவே, சூரிய கிரகணத்தின்போது, வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வானமண்டலத்தில் குறைந்தபட்சம் நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும்,
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
உடல் எடையை குறைத்து ரூ. 32 ஆயிரம் கோடிகளை பெற்ற எம்பி!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக்கணக்கிலான பணத்தை உஜ்ஜைன் வளர்ச்சி பணிக்காக பெற்றிருக்கிறார்.
from India News
from India News
Rupee Vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
Rupee Vs Dollar: இந்த ஆண்டு இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
from India News
from India News
Dare To Dream Awards 2022: சிகரம் தொட்ட சாதனையாளர்களை கவுரவிக்கும் SAP India மற்றும் Zee Business
டேர் டு ட்ரீம் விருதுகள் 2022: கனவை நிஜமாக்கிய தலைவர்கள், பாராட்டி பரிசளித்து கவுரவிக்கும் SAP இந்தியா மற்றும் Zee பிசினஸ்.
from India News
from India News
137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் மல்லிகார்ஜுன் கார்கே!
24 ஆண்டுகளுக்குப் பிறகு, 137 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தை சேராத புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே.
from India News
from India News
தீபாவளியில் தரிசனம் தரும் தங்க அன்னபூரணி..வாழ்நாள் முழுவதும் குறைவில்லாத உணவு கிடைக்கும்!
சென்னை: உணவு மனித வாழ்க்கைக்கு அவசியமானது. அன்னபூரணியை தரிசனம் செய்தால்..அன்னபூரணியின் அருள் இருந்தால் போதும் வாழ்நாள் முழுவதும் குறைவில்லாத உணவு கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருக தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. அதே போல அன்னபூரணியை விரதமிருந்து வணங்க வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
'என்னா வெயிலு... முகத்திற்கு என்ன போடுறீங்க' - கேள்விக்கு ராகுல் ரியாக்ஷன் இருக்கே...!
பாத யாத்திரை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியிடம், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்கிறீர்கள் என்று ஒருவர் கேள்வியெழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
from India News
from India News
ஐப்பசி அமாவாசை.. சகல ஐஸ்வர்யம் பெருகும்.. பிரிந்த தம்பதியர் ஒன்று சேரும் கேதார கௌரி விரதம்
சென்னை: சிவனுக்கான விரதங்களில் முக்கியமானது என்று கொண்டாடப்படும் கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விரதம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
தீபாவளிக்குப் பின் திருப்பதி போறீங்களா? அப்போ கட்டாயம் இதை படுயுங்க
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு 24ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரமோற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
from India News
from India News
குழந்தையின் குடலை உருவிய நாய்! நாய்டாவில் நடந்த பயங்கர சம்பவம்!
உத்திர பிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், 18 மாத குழந்தை தெருநாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அதிர்ச்சியூட்டும் வகையில், குழந்தையை தாக்கிய நாய்கள் குடலை கிழித்துள்ளன.
from India News
from India News
Video: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; 6 யாத்ரீகர்கள் மரணம்; மனம் பதற வைக்கும் காட்சி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாடாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது.
from India News
from India News
ஐப்பசி துலா ஸ்நானம்..காவிரியில் புனித நீராடி தர்ப்பணம் அளித்தால் என்னென்ன நன்மைகள்!
சென்னை: ஐப்பசி மாதம் காவிரியில் ஒருநாள் நீராடினால் கூட கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் நீராடுவதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை கிடைக்கும்.தீராத நோயைத் தீர்க்கவல்லது இந்த புண்ணிய நீராடல். வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கூட்டு பாலியல் வன்புணர்வு : ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் - மத்திய அரசு அதிரடி
கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த அந்தமான் நிக்கோபார் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரேன் மத்திய அரசால் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
from India News
from India News
2 சிலிண்டர்கள் இலவசம் - மக்களுக்கு தீபாவளி பரிசை அறிவித்த அரசு!
ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
from India News
from India News
'கங்குலியை தூக்கியதற்கு இழப்பீடா இத பண்ணுங்க' - பிரதமரிடம் மம்தா...
சௌரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
from India News
from India News
பிரதமர் மோடி இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார்!
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடவுள்ளார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.
from India News
from India News
மனைவிகளை மாற்றி விளையாடும் கேம்... ஏற்க மறுத்த மனைவியை மாதக்கணக்கில் பலாத்காரம் செய்த கொடூரன்!
மனைவிகளை மற்றவர்களுடன் உறவில் ஈடுபடுத்தும் விளையாட்டிற்கு இணங்க மறுத்ததால், மனைவியை கணவன் பல மாதங்களாக அடித்து துன்புறுத்தியுள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
from India News
from India News
ஐப்பசி மாத பூஜை..சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு - புதிய மேல் சாந்தி தேர்வு
சபரிமலை : ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். புதிய மேல்சாந்தி தேர்வு நாளை காலை நடைபெற உள்ளது. கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் பிரம்மச்சாரி கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
ATM-ல் பணம் மட்டுமல்ல இனி சூடான இட்லியும் கிடைக்கும்! வைரலாகும் இட்லி ATM!
பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள இட்லி ஏடிஎம் இயந்திரம் வெறும் 12 நிமிடங்களில் கிட்டத்தட்ட 72 இட்லிகள் வரை சட்னி மற்றும் பொடியுடன் சேர்த்து தானியங்கு முறையில் தயாரித்து கொடுக்கிறது.
from India News
from India News
கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு! கோவிட் முடிந்துவிட்டதா?
Corona Update: கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது சுகாதார அமைச்சகம்... இதையடுத்து கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது.
from India News
from India News
ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளி பேருந்தில் படுத்திருந்த மலைப்பாம்பு... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேசத்தில் பள்ளி பேருந்தில் மறைந்திருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
from India News
from India News
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : ஓட்டு போடுவாரா ராகுல் காந்தி ? - மூத்த தலைவர் பதில்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராகுல் காந்தி வாக்கு செலுத்தவது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
from India News
from India News
கார் ஏற்றுமதியிலும் விற்பனையிலும் சாதனை படைத்துள்ள Maruti Suzuki!
மாருதி சுசுகி மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராகி, சாதனை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா, இந்தியாவில் வாகனங்களின் முன்னணி ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.
from India News
from India News
பெண்ணுக்கு 50 தையல்... இந்த வகை நாயிடம் கவனமாக இருங்க!
ஹரியானாவில் தனது உரிமையாளரின் மனைவி, குழந்தைகளை பிட்புல் நாய் ஒன்று கடித்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from India News
from India News
இனி ரேஷன் கடைகளில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும்
இனி உத்தரபிரதேசத்தில் உள்ள ரேஷன் கடைகளில் எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும். இந்த எல்பிஜி சிலிண்டர் 5 கிலோவாக இருக்கும்.
from India News
from India News
உங்க வீட்டு பூஜை அறை எப்படி இருக்கு? கண்டிப்பாக வைக்க வேண்டிய போட்டோக்கள், தவிர்க்க வேண்டியவை என்ன?
சென்னை: நம்முடைய வீட்டையே கோவில் போல சுத்தமாக வைத்திருந்தால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கடவுளின் படங்கள் வைத்திருக்கும் பூஜை அறையை நாம் எந்த அளவிற்கு நன்றாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனின் அருள் நம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். நம்முடைய பூஜை அறையில் என்ன சாமி படங்களை வைத்திருக்க வேண்டும் எந்த பூக்களை சாமி படங்களுக்கு போட
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
Video: பல்பை திருடி 'பல்ப்' வாங்கிய போலீஸ்; சிசிடிவியில் சிக்கியதால் சஸ்பெண்ட் - அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே!
வழக்கமாக சிசிடிவி கேமரா, திருட்டில் வழக்குகளில் காவல் துறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், ஆனால் இங்கே சிசிடிவி காட்சி காவலரின் வேலைக்கே உலைவைத்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா...
from India News
from India News
பட்டினியால் வாடும் இந்தியா... 107ஆவது இடத்திற்கு வீழ்ச்சி - என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு?
உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 101ஆவது இடத்தில் இருந்து 107ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
from India News
from India News
மாணவர்களின் கண்களில் என்றும் கலையாத கனவை வித்திட்ட கலாம்: அவர் வழி நடக்கலாம்!!
World Student's Day: கல்வித் துறையில் கலாம் அவர்களின் பங்களிப்பை நினைவு படுத்திப் பார்ப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
from India News
from India News
தீபாவளியில் வெளிச்சம் தரும் மத்தாப்பு..முன்னோர்களின் ஆசி கிடைக்கும் எம தீபம்..செல்வம் பெருகும்!
சென்னை: தீபாவளி நாளில் நல்லெண்ணெய் செய்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பார்கள், மத்தாப்பு கொளுத்துவார்கள். தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் மறைந்த நமது முன்னோர்களின் மகிழ்ச்சிகாக நாம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் எமதீபம் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. தீபாவளிப்பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு, பலகாரம் என்று கொண்டாட்டங்கள் இருந்தாலும் முன்னோர்களை
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
Video: காதலியுடன் ஷாப்பிங்... வசமாய் சிக்கிய கணவன் - வெளுத்து வாங்கிய மனைவி, மாமியார்
உத்தரப் பிரதேசத்தின் கடை வீதி ஒன்றில் காதலியுடன் சுற்றிக்கொண்டிருந்த கணவனை பார்த்த மனைவி, அந்த இடத்திலேயே செருப்பைக் கழட்டி அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
from India News
from India News
சர்ச்சை ஏற்படுத்திய அழகுப்போட்டி விளம்பரம்! ‘இந்த’ சாதி மட்டும் தான் கலந்துக்கலாம்!
Beauty Contest Controversy: அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு என்ஆர்ஐ பையனுடன் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு என்ற விளம்பரத்தின் சர்ச்சைக்குரிய விதிமுறைகளால் சலசலப்பு
from India News
from India News
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்
Ukraine Students: உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு, தங்கள் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அவர்கள் தங்களது படிப்பைத் தொடர மற்றுமொரு வெளிநாடு வாய்ப்பு அளித்துள்ளது.
from India News
from India News
எரிபொருள் மீதான வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும்: நிர்மலா சீதாராமன்
கச்சா எண்ணெய், டீசல்-பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் (ஏடிஎஃப்) மீது விதிக்கப்படும் புதிய வரியை 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
from India News
from India News
மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் சலுகை? வெளியான முக்கிய தகவல்!
கொரோனா தொற்றுநோய் பரவல் தொடங்கிய பிறகு, மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது, அது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
from India News
from India News
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா.. 25ல் யாகசாலை தொடக்கம்..30ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வரும் 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. 30ஆம் தேதியன்று கடற்கரையில் சூரம்சம்ஹாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில். இங்கு ஆவணி, மாசி திருவிழாவிக்கள் பிரசித்தி பெற்றவை. ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
மூட நம்பிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் : நாடு முழுவதும் வலுக்கும் குரல்கள்
Human Sacrifice : கேரளாவில் பணக்காரர்கள் ஆவதற்காக இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
from India News
from India News
Hijab Ban: ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடரும்
Hijab Ban Verdict: கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது; தகுந்த வழிகாட்டுதலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது
from India News
from India News
சைபர் கிரைம்: மொபைல் செயலி மூலம் முதலீடு என்ற பெயரில் ரூ.903 கோடி மோசடி!
ஹைதராபாத் காவல்துறை டெல்லி மற்றும் பல இடங்களில் உள்ள கால் சென்டர்களிலும் சோதனை நடத்தியதில், கும்பல் ஒன்று மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்வதாக கூறி ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.
from India News
from India News
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.
from India News
from India News
கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?
Human Sacrifice in Kerala: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழக பெண் உட்பட இருபெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. களை தெரிந்துகொள்ளலாம்.
from India News
from India News
Dangerous Snake: உலகின் மிக ஆபத்தான ஐந்து பாம்புகள் இவைதான்..
Dangerous Snakes in The World: பாம்பு அதுவாக சென்று மனிதரை கடிப்பதில்லை. மனிதரையோ, பெரிய விலங்கையோ கண்டால் அஞ்சி ஓடிவிடும். ஆனால் அதை சீண்டினால் தொல்லைப்படுத்தினால் தன்னை காப்பாற்றிக் கொள்ள கடிக்கும்.
from India News
from India News
உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் காரிடாரை திறந்து வைத்தர் பிரதமர் மோடி!
ஆன்மீக நகரமான உஜ்ஜயினியில் மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11, 2022) தொடங்கி வைத்தார்.
from India News
from India News
Video: கழிவறையில் புகுந்த முதலை... காலை கடனை கழிக்க முடியாமல் தவித்த குடும்பம்!
குஜராத்தில் வீட்டின் பின் பக்கம் உள்ள கழிவறையில் முதலை புகுந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
from India News
from India News
உலக வங்கி - IMF கூட்டங்களில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்!
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார்.
from India News
from India News
பண கஷ்டத்தை போக்க நரபலி... 2 பெண்களை கொடூரமாக கொன்ற கேரள தம்பதி கைது!
கேரளாவில் மாந்திரீகம் என்ற பெயரில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from India News
from India News
சுவிஸ் வங்கியில் கருப்பு பண முதலீடு... 4வது பட்டியலை பெற்றது இந்தியா..!!
இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கும் வகையில் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்வதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
from India News
from India News
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பரிந்துரை செய்த யுயு லலித்
Chief Justice of India: நவம்பர் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சந்திரசூட் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
from India News
from India News
IDBI வங்கி தனியார் மயமாக்கல் குறித்து நிதியமைச்சகம் வழங்கிய முக்கிய தகவல்!
மத்திய அரசாங்கம் மற்றொரு வங்கியை தனியார்மயமாக்கப் போகிறது எனவும் தனியார்மயமாக்கலுக்கான ஏலங் நடவடிக்கைகள் மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
from India News
from India News
Viral Video: சிவனடியார்களை மிஞ்சிய ஆடு - கங்கை கரையில் சிவ வழிபாடு!
கோயிலில் பக்தர்களுடன், ஆடு ஒன்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
from India News
from India News
பிக்பாஸில் இருந்து அவரை தூக்குங்கள் - மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை
பிரபல பிக்பாஸ் தொடரில் இருந்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான திரைப்பட பிரபலத்தை வெளியேற்ற உத்தரவிடுமாறு, மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
from India News
from India News
ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் வசித்த ‘சைவ’ முதலை இறைவனடி சேர்ந்தது!
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பேரதிசயமாக இருந்த முதலையாழ்வார் என அழைக்கப்பட்ட சைவ முதலை இன்று இறைன் திருவடி சேர்ந்தது.
from India News
from India News
'பசு தேசிய விலங்கா... வேற வேல இல்லையா எங்களுக்கு' - உச்ச நீதிமன்றத்தை கோபத்தில் ஆழ்த்திய பொதுநல வழக்கு
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக்கோரிய மனுவை விசாரிக்க மறுத்து, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
from India News
from India News
சிக்கபல்லாபூர் ஈஷா மையத்தில் நாக மண்டபம்: திறந்துவைத்தார் கர்நாடக முதல்வர்
Isha Foundation: மண்ணைப் பாதுகாப்பதற்கான சத்குரு அவர்களின் சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சாரப்பயணம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.: கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை
from India News
from India News
RIP: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்
RIP Mulayam Singh Yadav: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 82
from India News
from India News
Domestic Violence: குடும்ப வன்முறையால் 36 ஆண்டுகள் சங்கிலிச் சிறையில் அடைபட்ட பெண்
Women Harassment: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 36 ஆண்டுகளாக ஒரு பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த்யிருக்கிறது.
from India News
from India News
Video: அய்யோ...பாவம்! லாரியில் பலமாக மோதிய காண்டாமிருகம் - சாலையில் சரிந்து விழுந்தது!
அசாமில் வனப்பகுதியை ஒட்டியிருந்த சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது திடீரென காண்டாமிருகம் மோதிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
from India News
from India News
கொலுசுக்காக பாதங்களை துண்டாக வெட்டிய கொடூரம் - 108 வயது பாட்டி என்றும் பாராமல்...
ராஜஸ்தானில் வெள்ளிக்கொலுசை திருடுவதற்கு 108 வயது மூதாட்டியின் காலை துண்டாக வெட்டிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from India News
from India News
வாகன ஓட்டிகளுக்கு வந்தது புது சிக்கல்! அதிரடி உத்தரவு!
வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு கடுமையான ஒரு சட்டத்தினை விதித்து இருக்கிறது.
from India News
from India News
முஸ்லிம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறார்கள்! அசாதுதின் ஓவைசி
Musilm Population: முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்
from India News
from India News
வாகன ஓட்டிகளுக்கு வந்தது புது சிக்கல்! அரசாங்கம் அதிரடி உத்தரவு!
வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு கடுமையான ஒரு சட்டத்தினை விதித்து இருக்கிறது.
from India News
from India News
குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; 6 பாகிஸ்தானியர் கைது!
அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள இந்திய கடல் பகுதியில் அல் சகர் என்ற படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
from India News
from India News
சாமியே சரணம் ஐயப்பா..மண்டல பூஜைக்கு சபரிமலை போகும் பக்தர்களே..ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்
சபரிமலை: கார்த்திகை மாதம் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ift.tt/oFMn9xS என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து பய பக்தியோடு ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். பாதை
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று! புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது IAF
IAF Uniform: இந்திய விமானப்படை நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை நிறுவப்பட்டது, இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று
from India News
from India News
e-rupee: பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் முதல் டிஜிட்டல் ரூபாய்
CBDC e-rupee: தற்போதுள்ள நாணயத்திற்கு இணையாக மாற்றக்கூடிய இ-ரூபாய் பணத்தை RBI பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பணம் செலுத்துதல் சட்டபூர்வமானது
from India News
from India News
நேற்று எருமை மாடு; இன்று பசு மாடு - 'வந்தே பாரத்... விடாது விபத்து..'
காந்திநகர் - மும்பை செல்லும் வந்தே பாரத் ரயில், தொடர்ந்து இரண்டாவது நாளாக விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
from India News
from India News
ஓலா, ஊபருக்கு தடை - அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிரடி அறிவிப்பு
சட்டவிரோதமாக அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆட்டோ வாகன சேவைகளை அடுத்த மூன்று நாள்களுக்குள் நிறுத்த உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
from India News
from India News
தசரா கொண்டாட்டம்: கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழா - சிறுவன் பலி
ஆந்திராவில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஒருவரை ஒருவர் கட்டைகளால் அடித்துக்கொள்ளும் திருவிழாவில், காயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.
from India News
from India News
என்னா அடி... ரத்தம் சொட்ட சொட்ட குடும்பிப்பிடி சண்டைபோட்ட பெண்கள் - ஓடும் ரயிலில் களேபரம்!
மும்பை புறநகர் ரயிலின், மகளிர் பெட்டியில் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
from India News
from India News
Watch: 'ஜெய் ஸ்ரீராம்' - வாள், துப்பாக்கியுடன் தசரா கொண்டாட்டம்; உ.பி.,யில் பாரம்பரியமா?
உத்தரப் பிரதேசத்தில் வாள்களுடனும், துப்பாக்கிகளுடனும் தசரா ஊர்வலம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
from India News
from India News
புராதன மதராசாவில் இந்து வழிபாடு விவகாரம்! பூட்டை உடைத்தவர்களை தேடும் போலீசார்
550 Year Old Madrasa Lock Broken: தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான வரலாற்று மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
from India News
from India News
Watch: சின்னாப்பின்னமான ரயில் - போன வாரம்தான் பிரதமர் தொடங்கிவச்சாரு; மோதிய மாடுகளுக்கு என்னாச்சு?
மும்பையில் இருந்து காந்திநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், எருமை மாடுகள் மீது மோதியதில் ரயிலின் முகப்பு பகுதி சேதாரமாகியுள்ளது.
from India News
from India News
தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க..பணம் ஆறாக பெருகி உங்க வீட்டிற்கு வரும்..ஆன்மீக ரகசியங்கள்
சென்னை: பணம் சம்பாதிப்பதற்கு பல மணி நேரம் உழைத்தாலும் சிலருக்கு 1000 ரூபாய் கூட கூலி கிடைக்க சிரமமாக உள்ளது. ஒரு சிலருக்கோ பணம் எளிதாக சம்பாதிக்க முடிகிறது. குறிப்பாக மார்வாடிகள் மிகப்பெரிய வணிகர்களாகவும் பணத்தை எளிதில் ஈர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுக்கு மட்டும் பணம் எப்படி சேருகிறது? சாமானிய மக்களும் பணத்தை ஈர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்மீக
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
இந்திய ஒற்றுமை யாத்திரை : தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல் காந்தி
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி தனது தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
from India News
from India News
விஜயதசமி..மதுரை மீனாட்சி அம்மனின் மனதை குளிர்வித்த 108 வீணை இசை கலைஞர்கள்
விஜயதசமியை முன்னிட்டு வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றதுமாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட இந்த வீணை இசை வழிபாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
ஆயுதம் ஏந்திய படகுகள் பரிசோதனை! ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா படகு
Defence Expo 2022: பூனேயின் பாமா அஸ்கேட் அணையில் நடைபெற்ற படகு பரிசோதனை வெற்றி... ஆயுதம் பொருத்தப்பட்ட ஆளில்லா படகுகள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன
from India News
from India News
Jalpaiguri: துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி
Durga Pooja Accident: தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது மால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 7 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர்
from India News
from India News
'வன்புணர்வு வழக்கை ரத்து செய்கிறோம்... ஆனால்' - நீதிமன்றம் போட்ட வித்தியாசமான கண்டீஷன்
டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம், இரண்டு ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல சுத்தமான பர்கர்களை வழங்க அவருக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.
from India News
from India News
திருப்பதி பிரம்மோற்சவம்.. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு..புஷ்கரணியில் புனித நீராடிய பக்தர்கள்
திருப்பதி: கோவிந்தா...கோவிந்தா என்ற முழக்கம் விண்ணை எட்ட திருமலையில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் வலம் வந்தது திருத்தேர். மலையப்பசுவாமி ரதத்தில் எழுந்தருள தங்களின் பிறவிப்பயன் என நினைத்து திருத்தேரினை நேற்றைய தினம் வடம் பிடித்து இழுத்தனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
ராம்லீலா விழாவில் ஆபாச நடனம்... பொங்கி எழுந்த உத்தரப் பிரதேச போலீஸ்!
உத்தரப் பிரதேசம் அருகே ராம்லீலா நிகழ்ச்சியின் மேடையில், ஆபாச நடனமாடிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 10 பேர் மீதும், நடனமாடியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
from India News
from India News
விஜயதசமி கோலாகலம்..கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குவிந்த பக்தர்கள்..அரிசியில் 'அ'எழுதிய குழந்தைகள்
விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பல கோயில்களில் பச்சரிசி, நெல்மணிகளில் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குழந்தைகள் நெல்மணியில் 'அ' என அட்சரம் எழுதி கல்வியை எழுத ஆரம்பித்தனர். நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
PFI உடன் 873 கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா... உண்மை என்ன!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ( PFI) என்ற தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
from India News
from India News
உத்தரகாசியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 21 பேரைக் காணவில்லை!
பனிச்சரிவில் சிக்கிய 28 பேர் கொண்ட மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
from India News
from India News
பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா பிரசாந்த் கிஷோர்! ஜன் சூரஜ் யாத்திரை சர்ச்சை
Jan Suraj yatra: பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன் சூரஜ் பாதயாத்திரையைத் தொடங்கினார்... இது அரசியல் கட்சிகளிடையே பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது
from India News
from India News
Incredible Temple: பனிக்குள் சிவன் கோவில்: உலகிலேயே உயரமான ஆலயத்தின் அற்புத தரிசனம்
Incredible India: ஆயுத பூஜையன்று உலகின் மிக உயரமான கோவிலின் வீடியோவை அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர்... இன்க்ரெடிபிள் இந்தியாவின் அழகிய பனிக் கோவில்
from India News
from India News
ஊழல் ரேங்கிங்... கர்நாடகாவுக்கு முதல் இடம் கொடுத்த ராகுல் காந்தி
நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகாதான் இருக்கிறதென்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
from India News
from India News
நவராத்திரி: அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்த மல்லிகைப்பூ..இதில் இவ்வளவு ரகசியம் இருக்கா?
சென்னை: நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அன்னை மகாலட்சுமியின் அருளால் பண வருமானம் அதிகரிக்கவும். தொழில் வியாபாரம் சிறக்கவும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். கல்வி, செல்வம், வீரம் மூன்றும் நமக்கு அபரிமிதமாக கிடைக்க வேண்டும் என்றுதான் முப்பெரும் தேவியரை வணங்குகிறோம். செல்வ வளம் பெருக நம்முடைய வீட்டில் நாம் வாஸ்துபடி சில விசயங்களை செய்ய
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
Breaking: பெய்ஜிங் சென்ற ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: களத்தில் இறங்கிய IAF
Bomb Threat: பெய்ஜிங்கிற்குச் சென்ற ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கிடைத்ததையடுத்து IAF போர் விமானங்கள் செயலில் இறங்கின.
from India News
from India News
'வாவ்...' குப்பையில் கோடியை அள்ளும் இந்தூர் - தூய்மையான நகரம் விருதை வென்றது இப்படிதான்!
குப்பைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமும் ஈட்டி, குப்பைகளை பேருந்துகளின் எரிபொருளாகவும் மாற்றும் இந்தூர் நகரம் தொடர்ந்து, ஆறாவது முறையாக நாட்டின் மிக சுத்தமான நகரம் என்ற விருதை பெற்றுள்ளது.
from India News
from India News
அண்ணல் காந்தியின் 154வது பிறந்தநாள் அனுசரிப்பு! ராட்டை தினத்தன்று இந்தியாவின் அஞ்சலி
Gandhi Jayanthi 2022: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, "அனைத்துலக வன்முறையற்ற நாள்” என்று அறிவித்துள்ளது.
from India News
from India News
அக்டோபரில் திருப்பதி செல்ல பிளானா? இந்த தேதியில் தரிசிக்க முடியாது
தீபாவளி மறுநாள் அதாவது வருகிற அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது.
from India News
from India News
திருப்பதி பிரம்மோற்சவம்..கருட சேவையில் மலையப்பசுவாமி தரிசிக்க குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று இரவு நடைபெற உள்ளதால், பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்பதி மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையில் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கவலை வேண்டாம்... அம்பானி உறுதி - அனைவருக்கும் 5ஜி!
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, டிசம்பர் 2023க்குள் நாட்டின் அனைத்து பகுதிக்கும் 5G இணைய சேவையை அளிக்கும் என அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
from India News
from India News
தாஜ்மஹாலைக் கட்டியது யார் எனக் கண்டறிய வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் மனு
Taj mahal : தாஜ்மஹாலை ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும், தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை அறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
from India News
from India News
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)