குழந்தை வரம் தரும் கந்த சஷ்டி விரதம்..சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்..காரணம் என்ன தெரியுமா?

சென்னை: முருகப்பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையானது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் கவலைகள் நீங்கும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறப்பு என்பது இன்றைக்கு வரமாகி விட்டது. திருமணமாகி பத்து மாதங்களில் குழந்தை பிறந்து விட்டால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆண்டுகள் தள்ளிச் சென்றாலோ சோதனைக்குழாய் கரு குழந்தை, வாடகைத்தாய் குழந்தை

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக