மயிலாடுதுறை: சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது பழமொழி. கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இன்று நடைபெறுகிறது. அப்போது முருகனுக்கு முகமெங்கும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் தோன்றும் அதிசயத்தை காணலாம். அழகன் முருகனுக்கு வியர்வை வருமா? அதுவும் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் போது
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக