மதுரை: கந்த சஷ்டி திருவிழா முருகன் ஆலயங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. எங்கும் கந்த சஷ்டி கவசம் பாடல்கள் ஒலிக்கின்றன. காக்க காக்க கனகவேல் காக்க.. என்று பலரும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக