உத்தரகாசியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 21 பேரைக் காணவில்லை!
பனிச்சரிவில் சிக்கிய 28 பேர் கொண்ட மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக