ராஜ ராஜ சோழனின் சதய விழா..தஞ்சை பெரியகோவிலில் பந்தகால் முகூர்த்தம்.. நவ.3ல் பேரபிஷேகம்

தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழனின் ஐப்பசி சதய விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது. நவம்பர் 2, 3ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு சார்பில் சதய விழா நடைபெறும் என்றும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக