கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?

Human Sacrifice in Kerala: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தமிழக பெண் உட்பட இருபெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. களை தெரிந்துகொள்ளலாம். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக