மூட நம்பிக்கைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் : நாடு முழுவதும் வலுக்கும் குரல்கள்

Human Sacrifice : கேரளாவில் பணக்காரர்கள் ஆவதற்காக இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.   

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக