தூத்துக்குடி: கந்தா.. கதிர்வேலா..கார்த்திக்கேயா என்றெல்லாம் பக்தர்கள் முருகனை அன்போடு அழைக்க.. மாப்பிள்ளை சாமி.. மச்சான் சாமி என்று உரிமையோடும் பாசத்தோடும் சில சமூகத்தினர் தமிழ் கடவுள் முருகனை அழைத்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம். குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக