சென்னை: தீபாவளி நாளில் நல்லெண்ணெய் செய்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பார்கள், மத்தாப்பு கொளுத்துவார்கள். தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் மறைந்த நமது முன்னோர்களின் மகிழ்ச்சிகாக நாம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் எமதீபம் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. தீபாவளிப்பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு, பலகாரம் என்று கொண்டாட்டங்கள் இருந்தாலும் முன்னோர்களை
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக