கூட்டு பாலியல் வன்புணர்வு : ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் - மத்திய அரசு அதிரடி

கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த அந்தமான் நிக்கோபார் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரேன் மத்திய அரசால் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக