திருப்பதி பிரம்மோற்சவம்.. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு..புஷ்கரணியில் புனித நீராடிய பக்தர்கள்

திருப்பதி: கோவிந்தா...கோவிந்தா என்ற முழக்கம் விண்ணை எட்ட திருமலையில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் வலம் வந்தது திருத்தேர். மலையப்பசுவாமி ரதத்தில் எழுந்தருள தங்களின் பிறவிப்பயன் என நினைத்து திருத்தேரினை நேற்றைய தினம் வடம் பிடித்து இழுத்தனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக