'வன்புணர்வு வழக்கை ரத்து செய்கிறோம்... ஆனால்' - நீதிமன்றம் போட்ட வித்தியாசமான கண்டீஷன்
டெல்லியை சேர்ந்த ஒருவர் மீது தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம், இரண்டு ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல சுத்தமான பர்கர்களை வழங்க அவருக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக