மதுரை: மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் நம் தலைமுறைகள் செழிக்கும். பித்ரு தோஷம் நீங்கும். தடைகள் நீங்கி சுப காரியம் நடைபெறும். எனவேதான் முன்னோர்களுக்கு பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை 14 நாட்களும் தர்ப்பணம் செய்ய ஏற்ற நாட்களாக குறிப்பிட்டுள்ளனர். இதில் மஹாபரணி நாளான நாளைய தினம் தர்ப்பணம் செய்தால் என்னென்ன
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக