50 வருடங்களாக.. கையை மேலே தூக்கியபடி.. நினைத்தே பார்க்க முடியாத கடும் தவம்.. யார் இந்த அமர் பாரதி?

டெல்லி: கடந்த 50 ஆண்டுகளாக தன்னுடைய கையை கீழே இறக்காமல் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கும் 'அமர் பாரதி' பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் ஒரு பத்து நிமிடம் நம்முடைய கையை உயர்த்தி நிறுத்தியிருந்தாலே கை உயிர்போகும் அளவுக்கு வலியெடுக்க தொடங்கிவிடும். இவ்வாறு இருக்க தொடர்ந்து 50 ஆண்டுகள் என்றால்? உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? தற்போது இவரை

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக