திருப்பதி: புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்தியாவின் பணக்கார கடவுள் திருமலையில் வாசம் செய்யும் ஸ்ரீனிவாசப்பெருமாள். ஏழுமலையான்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக