ஆர்எஸ்எஸ் - எஸ்டிபிஐ மோதல்: கேரளாவில் தொடரும் குண்டுவெடிப்பு

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் இல்லை.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக