ஊர் கண்ணு..உறவு கண்ணு பட்டிருக்கா..இந்த பரிகாரம் பண்ணுங்க..எல்லா திருஷ்டியும் மாயமாகும்

சென்னை: யார் கண்ணு பட்டுச்சோ..நல்லா இருந்த பிள்ளை இப்படி சோர்ந்து போய் இருக்கே என்று வீட்டில் இருந்த பெரியவர்கள் சொல்வார்கள். நன்றாக செய்து வந்த பிசினஸ் திடீரென டல் அடிக்கும். உடம்பில் ஏதோ புகுந்து கொண்டு இருப்பது போல பாரமாக இருக்கும். பகல் நேரத்தில் கூட அடிக்கடி கொட்டாவி வந்து தூக்கம் கண்ணை சொக்கும் இதற்கெல்லாம் காரணம்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக