சகல நன்மைகளை அருளும் நவராத்திரி.. விரதம் இருந்து அம்மனை வணங்கினால் என்னென்ன நன்மைகள்?

மதுரை: நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பத்து நாட்களும் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நாட்களில் தினம் தினம் ஒரு அலங்காரம் செய்து அம்மனை வழிபடுவார்கள். நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றியும், பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைளில்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக