சென்னை: செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாட்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட சிறுத்தொண்டர் நாயனார் கதையைப் பற்றி பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆவணி
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக