தி.நகரில் அருள்பாலிக்க வரும் திருச்சானூர் பத்மாவதி தாயார்.. ஆலய கும்பாபிஷகம் எப்போது தெரியுமா?

சென்னை: திருச்சானூரில் அருள்பாலிக்கும் பத்மாவதி தாயார் சென்னை தியாகராயா நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அருள்பாலிக்க வரப்போகிறார். பத்மாவதி தாயார் ஆலயம் பக்தர்களின் தரிசனத்திற்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம். இக்கோயிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக