இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்..தீராத கடனும் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து போகும்

சென்னை: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. அதாவது நாம் நம்முடைய முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பலனுக்கு ஏற்பவே மீண்டும் மீண்டும் மனிதப் பிறப்பெடுத்து முந்தைய பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை அனுபவித்துக்கொண்டு அல்லல் படுகிறோம். நாம் என்னதான் தினந்தோறும் கடவுளை விழுந்து விழுந்து கும்பிட்டாலும், முன் ஜென்மத்தில் செய்த

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக