மதுரை: செவ்வாய்க்கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமை ஒரு பொருளை தானமாக கொடுத்தால் செல்வ வளம் பெருகும் கடன் பிரச்சினை தீரும் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல செவ்வாய்க்கிழமை சில பொருட்களை தானமாக கொடுக்கக் கூடாது என்றும்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக