வளசரவாக்கம் சாய்பாபா கோவிலில் விபூதியில் பாபாவின் கால் தடம்.. பக்தர்கள் பரவசம்

சென்னை: வளசரவாக்கத்தில் சாய் கூட்டு பிரார்த்தனை மையத்தில் விபூதியில் சாய்பாபாவின் கால் தடம் இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பெண் பக்தர்களும், பள்ளி மாணவர்களும் வணங்கி சென்றனர். சீரடி சாய்பாபாவுக்கு உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. மனிதராக, மகானாக வாழ்ந்து கடவுள் அவதாரமாக உருவெடுத்த சீரடி சாய்பாபுவுக்கு சமீப காலமாக ஏராளமான ஆலயங்கள் தோன்றி

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக