ஆண்டாள் சூடி கொடுத்த மாலை அணிந்து அருள்பாலிக்கும் மலையப்பசுவாமி.. திருப்பதி கருடசேவை சுவாரஸ்யங்கள்

திருப்பதி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை அணிந்து கருட வாகனத்தில் எழுந்தருளப்போகிறார் மலையப்பசுவாமி. புரட்டாசி சனிக்கிழமையன்று கருடவாகன சேவை நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தவண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் வாகனங்களில் வருபவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புராண - இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக