சிறுத்தைகள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு - கூண்டை திறந்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி!

நமீபியா நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளை, மத்திய பிரதேசத்தின் குணே தேசிய பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக