தீப திருவிழா..திருவண்ணாமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு..2700 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விபரம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வருகிற டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27ஆம்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக