கொடூரம்... 7 அடி குழியில் கணவனை புதைத்த மனைவி - 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, 7 அடி குழியில் புதைத்துள்ளார். இதனை 4 ஆண்டுகள் கழித்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக