ஷ்ரத்தா கொலை வழக்கு: மெஹ்ரோலி காடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகள்!

நாட்டை உலுக்கியுள்ள ஷ்ரத்தா வழக்கில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இதில் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட மெஹ்ராலி காடுகளில் போலீசார் ஆதாரங்களை தேடி வருகின்றனர். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக