சென்னை: தெய்வீக திருமணங்களைப் பார்த்தால் கல்யாண வைபோகம் கைகூடி வரும் என்று சொல்வார்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவின் பணக்கார தெய்வமாக பக்தர்களால் வணங்கப்படும் தெய்வம் ஏழுமலையான் கோவில். 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக