திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்..கிரிவலத்தில் தரிசிக்க வேண்டிய கோவில்கள்

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் கோலகலமாகத் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டுசாமி தரிசனம் செய்தனர். டிசம்பர் 3 ஆம் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. 6ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக