கார்த்திகை தீபம்..மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வர வேண்டுமா? இதை மறக்காமல் செய்யுங்கள்

சென்னை: விளக்கேற்றும் நேரத்தில் நம்முடைய வீட்டிற்குள் அன்னை மகாலட்சுமி வருவதாக ஐதீகம். எனவே வீட்டில் விளக்கேற்றும் முன்பாக இல்லத்தரசிகள் தலைவாரி, பூக்கள் வைத்து தங்களை அழகுபடுத்திக்கொண்டு விளக்கேற்ற வேண்டும் என்று முன்னோர்களும் பெரியோர்களும் சொல்வார்கள். கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமையையும் விளக்கேற்றி வழிபடும் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக