சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்..இருமுடி பையை கொண்டு போக அனுமதி

சபரிமலை: விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களுடன் தேங்காயை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக