சென்னை: இறைவனிடம் கையேந்தி யாசகமாக கேட்டால் நம்முடைய கோரிக்கை உண்மையானதாக நேர்மையானதாக இருந்தால் அவற்றை இறைவன் நிச்சயம் நிறைவேற்றுவார். சந்திர பகவான் தாய் காரகன்.. நம்முடைய மனதை ஆள்பவர். இன்று சந்திர தரிசனம் செய்து கையேந்தி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தீர வேண்டும்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக