வெறி கொண்டு துரத்திய குரங்கு கூட்டம்... மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த நபர்!

உத்திரப்பிரதேசம் பரேலியில், நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 40 வயதுடைய விவசாயி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில், குரங்குகள் கூட்டம் துரத்தியதில்,  மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக