Delhi Shraddha Murder : 'ஆம்பள புத்திதான் காரணம்' - மத்திய அமைச்சரை தாக்கும் பெண் எழுத்தாளர்!

டெல்லியில் இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் மீதே பழிப்போடும் வகையில் மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் அவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக