Delhi Shraddha Murder : 'ஆம்பள புத்திதான் காரணம்' - மத்திய அமைச்சரை தாக்கும் பெண் எழுத்தாளர்!
டெல்லியில் இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் மீதே பழிப்போடும் வகையில் மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் அவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக