ஐயப்பனை தரிசிக்க ஒரே நாளில் குவிந்த 1 லட்சம் பக்தர்கள்..கண் குளிர தரிசித்த சேகர்பாபு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று தொடங்கிய பக்தர்கள் வருகை இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று 10 மணி நேரத்திற்கு மேலும், இன்று 12 மணிநேரத்திற்கு அதிகமாகவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபு இருமுடி கட்டி வந்து கண் குளிர சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக