திருவண்ணாமலை: தீப திருவிழா திருவண்ணாமலையில் நிறைவடைந்துள்ளது. 11 நாட்கள் மலை உச்சியில் ஒளிர்ந்த தீபம் குளிர்விக்கப்பட்டதை அடுத்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு அருணாச்சலலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப கொப்பரையில் உள்ள மை ஆருத்ரா தரிசன நாளில் மை ஆக நடராஜரின் நெற்றியில் காட்சி தர உள்ளது. பக்தர்களுக்கு மை வடிவத்தில் வீடு தேடி வரப்போகிறார்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக