ரயில்வேயின் அலட்சியத்தால் பலி ? : ரூ. 15 ஆயிரம் நிவாரணமா... - மகனை இழந்த தந்தை ஆவேசம்!

ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, கழுத்தில் இரும்பு கம்பி பாய்ந்து உயிரிழந்தவருக்கு ரயில்வே ரூ. 15 ஆயிரம் நிவாரணமாக அறிவித்தது. அதற்கு,"வேண்டுமென்றால் என்னிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொள்ளுங்கள்" என உயிரிழந்தவரின் தந்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக