ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, கழுத்தில் இரும்பு கம்பி பாய்ந்து உயிரிழந்தவருக்கு ரயில்வே ரூ. 15 ஆயிரம் நிவாரணமாக அறிவித்தது. அதற்கு,"வேண்டுமென்றால் என்னிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொள்ளுங்கள்" என உயிரிழந்தவரின் தந்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
from India News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக