வைகுண்ட ஏகாதசி.. ஸ்ரீரங்கத்தில் டிச. 22ல் திருநெடுந்தாண்டகம்.. ஜன.2ல் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 22ஆம் ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. பகல்பத்து விழா முடிந்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக