திருவண்ணாமலையில் நாளை காலையில் பரணி தீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்..குவியும் பக்தர்கள்

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நாளை அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. மலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இன்று திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. நினைத்தாலே முக்கி தரும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக