கர்நாடகாவில் முதல்முறையாக தமிழ் புத்தக திருவிழா... நாளை தொடக்கம்!

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தமிழ் புத்தகத் திருவிழா வரும் டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக