வேலை இல்லையா? வேலுண்டு வினையில்லை..செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டால் கை மேல் பலன்

சென்னை: படித்து முடித்து விட்டு பலரும் இன்றைக்கு வேலைக்காக காத்திருக்கின்றனர். நல்ல வேலை கை நிறைய சம்பளம் கிடைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அரசு வேலை வேண்டும் என்று தேர்வு எழுதி விட்டு காத்திருப்பவர்கள் இருக்கின்றனர். வேலை இல்லா பட்டதாரிகள் அனைவரும் வேலுண்டு வினையில்லை என்று முருகப்பெருமானை சரணடைய வேண்டும். அதுவும் செவ்வாய்கிழமை முருகனை விரதம்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக