சபரிமலை : சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில் மாநில அரசு காவல்துறை, தேவசம்போர்டு இடையே குளறுபடிகள் எழுந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். மண்டல பூஜைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து துறையினரும் ஒருங்கிணைத்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று மாநில அரசு
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக