சென்னை: எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அஞ்சனை மைந்தன்..வாயு புத்திரன் அனுமன் இருப்பார் என்று கூறப்படுகிறது. சனிபகவானை வெற்றிகொண்ட குபேர வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். அனுமன் ஜெயந்தி நாளில் ராம நாமம் கூறினாலே..ராம நாமத்தை எழுதினாலே நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை மார்கழி அமாவாசை நாள்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக