'அவரு யாருனே எனக்கு தெரியாது' - ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் சொன்னது என்ன?

Rishabh Pant Accident Eyewitness : தான் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது இல்லை என்றும் அதனால் அவரை (ரிஷப் பண்ட்) யார் என்று முதலில் அடையாளம் தெரியவில்லை எனவும் ரிஷப் பண்டை விபத்தில் பகுதியில் இருந்த மீட்ட பேருந்து ஓட்டுநர் கூறியுள்ளார். 

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக