சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்காக இந்திய ரிசர்வ் பட்டாலியன் வரவழைக்கப்பட்டது

Sabarimalai Ayyappan temple: சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பக்தர்களுக்கு  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (ஐஆர்பி) கூடுதல் போலீசார் வரும் 18ம் தேதி பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

from India News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக