சென்னை: இன்றைய சூழ்நிலையில் ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்கள் வந்து கொண்டுதான் உள்ளது. பொருளாதார ரீதியான கஷ்டங்கள் பலரையும் வாட்டி வதைக்கிறது. கடன் பட்டவர்கள் மனம் கலங்கி அவமானத்தில் கூனி குறுகிப்போய் விடுவார்கள். கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே தூங்காமல் தவித்தவர்கள் இருக்கிறார்கள். கடன் பிரச்சினை தீர ஏதாவது ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கி
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக