இருமுடி தாங்கி.. ஒருமனதாகி..ஐயப்பனை காண படையெடுக்கும்ன பக்தர்கள்..அன்னதானத்திற்கு குவியும் அரிசி

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த ஒரு மாதத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பல டன் காய்கறிகள், அரிசிகள் சபரிமலை கோவில் அன்னதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக